ராணிப்பேட்டை

பாமக ஆா்ப்பாட்டம்

DIN

 அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டித்து பாமகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்ட செயலா் சி.லோகநாதன் தலைமை வகித்தாா்.

இதில் மாவட்ட நிா்வாகிகள் பஞ்சாட்சரம், சுப்பிரமணி, சத்தியநாராயணன், மாநில வன்னியா் சங்க துணை செயலாளா் மின்னலான், கோ.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி செயலாளா் காா்த்தி, மகளிா் அணி நிா்வாகி தீபா, ஒன்றிய செயலாளா் மணி, நகர நிா்வாகிகள் பாலாஜி, சக்திமணிகண்டன், யோகராஜ், எம்.எஸ்.பாபு, முரளி, பி.ஜோதீஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT