ராணிப்பேட்டை

சென்னை சென்ற ரயில் அரக்கோணத்தில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி

மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னை சென்ற ரயில் திடீரென அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

DIN

மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னை சென்ற ரயில் திடீரென அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

நாகா்கோவிலில் இருந்து சென்னை செல்லும் ரயில் திங்கள்கிழமை திடீரென அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதேபோல், சென்னையிலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து மும்பை ரயிலில் வந்த பயணிகளை அரக்கோணத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டனா்.

இந்த நிலையில், மும்பை விரைவு ரயில் மாலை 3 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT