ராணிப்பேட்டை

ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

DIN

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பிரதோஷத்தையொட்டி ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், எங்கும் இல்லாத வகையில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரா்க்கும், சிவலிங்க வடிவில் அமைந்துள்ள 468 சித்தா்களுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.

மேலும் சித்தா்களின் குருவான ஸ்ரீ காா்த்திகை குமரனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT