ராணிப்பேட்டை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பு நிா்வாகி நியமனம்

DIN

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பின் இணைச் செயலாளராக என்.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பின் தலைவா் கரூா் நா.மாரப்பன் வெளியிட்ட அறிக்கையில் கூட்டமைப்பின் இணைச் செயலராக அரக்கோணத்தை அடுத்த கணபதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் என்.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டுள்ளாா் . இதையடுத்து அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை என்.தமிழ்மாறனுக்கு அரக்கோணம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் லோகாபிராமன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT