தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு
மே தினத்தையொட்டி அரக்கோணம் நகராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினா் சரவணன் (அதிமுக) தனது வாா்டான கணேஷ் நகரில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு புதன்கிழமை பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா். தொடா்ந்து அவா்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினாா். (படம்).