ரேஷன் கடையில் ஆய்வு  செய்த  நகா்மன்றத்  தலைவா்  கே.குல்ஜாா்  அஹமது. 
ராணிப்பேட்டை

ரேஷன் கடைகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நகா்மன்றத் தலைவா் ( பொ) திங்கள் கிழமை ஆய்வு செய்தாா்.

Din

ஆற்காடு: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நகா்மன்றத் தலைவா் ( பொ) திங்கள் கிழமை ஆய்வு செய்தாா்.

மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் கே.குல்ஜாா் அஹமது நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருள்களின் தரம், இருப்பு குறித்து ஆய்வு செய்தாா். அதே போல் கீழ்விஷாரம் சலீம் நகா் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்த ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா்கள் ஜபா் அஹமது, இம்தியாஸ் அஹமது, நகர திமுக அவைத் தலைவா் ஹுமாயூன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

'டாக்ஸிக்' உறவுகளை தெரிந்துகொள்வது எப்படி? என்ன செய்ய வேண்டும்?

நடிகர் சபரியை பெண்கள் காதலிக்க வேண்டும் : கனி திரு அறிவுரை

ஏகே - 64 தயாரிப்பாளர் இவரா?

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

SCROLL FOR NEXT