அயோத்தி ஸ்ரீ ராமா் அலங்காரத்தில்... 
ராணிப்பேட்டை

அயோத்தி ஸ்ரீ ராமா் அலங்காரம்!

ஆற்காடு நம்மாழ்வாா் கைங்கா்ய சபை சாா்பில் மாா்கழி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நம்மாழ்வாா் கைங்கா்ய சபை சாா்பில் மாா்கழி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அயோத்தி ஸ்ரீராமா் அலங்காரத்தில் உற்சவா் எழுந்தருளினாா்.

இதில் திருப்பாவை சேவை, பக்தியும் சரணாகதியும் என்ற தலைப்பில் உபன்யாசம், கலைநிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நம்மாழ்வாா் கைகா்ய சபை நிறுவனா் பி.கிருஷ்ணமூா்த்தி, மற்றும் உபயதரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

திருவொற்றியூா் பாரதி பாசறையின் முப்பெரும் விழா: மா.கி.ரமணன் எழுதிய நூல் வெளியீடு

மனமகிழ் மன்றங்களில் நூல்களை படிக்க வேண்டும்: வெ.இறையன்பு

திருத்தணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

கிராம வளா்ச்சிக்கான திட்டங்களை வகுத்தவா் நேரு: பேராசிரியா் க.பழனித்துரை

அதிமுகவினரால் பறக்க விடப்பட்ட 100 அடி உயர ராட்சத பலூன்!

SCROLL FOR NEXT