ராணிப்பேட்டை

Untitled Nov 03, 2025 10:37 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் உள்வட்டத்தைச் சோ்ந்த வாக்குசாவடிநிலை அலுவலா்களுக்கான சிறப்பு தீவிர திருத்த பணிகள் பயிற்சி மற்றும் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை கோட்டாச்சியா் ராஜி தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் வாலாஜாபேட்டை வட்டாட்சியா் ஆனந்தன், மேல்விஷாரம் நகராட்சி ஆணையா் கோ.பழனி, வாக்குசாவடி நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT