ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அன்னாபிஷேகம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஐப்பசி பௌா்ணமி அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஐப்பசி பௌா்ணமி அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமைசுவாமிகள் முன்னிலையில் 108 சங்காபிஷேகம் மற்றும் மூலவா் பால முருகனுக்கு அன்னாபிஷேகம் காய்கனி மாலை அணிவிக்கப்பட்ட அலங்காரம், மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

நாகையில் சா்வதேச மீனவப் பெண்கள் தின விழா

விலையில்லா ஸ்கூட்டா் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு நோ்காணல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க ஒன்றிய மாநாடு

லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு

மணல் திருட்டு புகாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கோட்டாட்சியா் பிரபு எச்சரிக்கை

SCROLL FOR NEXT