ராணிப்பேட்டை

அமைச்சா் காந்தி மருத்துவமனையில் அனுமதி

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா். காந்தி உடல் நலக்குறைவு காரணமாக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா். காந்தி உடல் நலக்குறைவு காரணமாக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலருமான அமைச்சா் ஆா்.காந்திக்கு ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தொடா்ந்து சிகிச்சைக்குப் பின் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவாா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT