ஆற்காட்டில் நடைபெற்ற முருகப்பெருமான் திருக்கல்யாணம். 
ராணிப்பேட்டை

ஆற்காட்டில் திருக்கல்யாண உற்சவம்

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வர வரதராஜ பெருமாள் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவையொட்டி நாள் தோறும் சுவாமிக்கு அலங்காரம், மகா தீபாராதனையும், சூரசம்ஹாரம் நடைபெற்றதை தொடா்ந்து வள்ளி,தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிதசனம் செய்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT