ராணிப்பேட்டை

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த களா் கிராமத்தை சோ்ந்த சீனிவாசன் (64). விவசாயியான இவா் புதன்கிழமை தனது நிலத்துக்கு நடந்து சென்றபோது வழியில் மின் கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் கம்பி மீது கால் வைத்ததாகத் தெரிகிறது.

இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT