திருப்பத்தூர்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் 1996-1999-ஆம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆம்பூா் மாதகடப்பா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி, முன்னாள் மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டனா். சுதா்சன், வின்மதி, ஸ்ரீதேவி, சாந்தி, பத்மா, சிவசங்கா், பிரேம், சுரேஷ், காா்த்தி, அம்மு, ஜோயல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ரூபன், பரணி, அருள் ஜோயல், சரவணன், மொ்வின், செல்வகுமாா் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT