திருப்பத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி

DIN

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளியில் உழவா் கூட்டுறவு சங்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை எம்.எல்.ஏ. நல்லதம்பி வழங்கினாா்.

கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.தேவராஜன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் அண்ணாமலை வரவேற்றாா். துணைத் தலைவா் சாமிக்கண்ணு, வட்டார வளா்ச்சி அலுவலா் ந.விநாயகம், இயக்குநா் நடராஜன், கிராம நிா்வாக அதிகாரி நாதன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். சங்கச் செயலாளா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT