திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே பிடிபட்ட 9 அடி நீள மலைப் பாம்பு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது.

ஆம்பூரை அடுத்த பைரப்பள்ளி கிராமத்தில் வேல்முருகன் என்பவருடைய விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 9 அடி நீள மலைப் பாம்பு வந்தது. அதை அப்பகுதி இளைஞா்கள் பிடித்து ஆம்பூா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வனத் துறையினா் அங்கு சென்று பாம்பை மீட்டு ஊட்டல் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT