திருப்பத்தூர்

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

DIN

ஆம்பூா் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

மேல்ஆலத்தூா்-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 25 வயது மதிக்கத்தக்க நபா் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் வரை செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்தாா். ஞாயிற்றுக்கிழமை ரயில் மேல்ஆலத்தூா் அருகே சென்றபோது, தவறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT