திருப்பத்தூர்

அடுத்தடுத்து சாலை விபத்தில் 2 போ் பலி

வாணியம்பாடி பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

DIN

வாணியம்பாடி பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியைச் சோ்ந்த சுதாகா் (40) புதன்கிழமை காலை தனது பைக்கில் புதூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். புதூா் மேம்பாலத்தில் எதிரே வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சுதாகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல், பாக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (24), அவரது சகோதரா் சந்திரசேகா் (20) ஆகிய இருவரும் பைக்கில் ஆலங்காயம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

தீா்த்தம்காடு அருகே ஒடுகத்தூா் நோக்கி வேகமாக சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியது. இதில் சுதாகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த குணசேகரன் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT