திருப்பத்தூர்

மனைவி கொலை: கணவா் கைது

திருப்பத்தூா் அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருப்பத்தூா் அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூரை அடுத்த ஜடையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கநாதன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராணி (55). இவா்களுக்கு வினோத்குமாா் என்ற மகன் உள்ளாா். ரங்கநாதன் தினமும் வந்துவிட்டு மனைவியை தகராறு செய்து வந்தாராம்.

இந்நிலையில், ரங்கநாதன் கடந்த 23-ஆம் தேதி வீட்டில் இருந்த ராணியிடம் மது அருந்த பணம் கேட்டுபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் ராணியை சரமாரியாக வெட்டிக் விட்டு தப்பியோடினாராம். தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரங்கநாதனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT