திருப்பத்தூர்

ஆம்பூரில் பொருள்களை வாங்க மக்கள் கூட்டம்

DIN

ஆம்பூா் பஜாா் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. காய்கறிகள், மளிகை பொருள்கள், வீட்டு உபயோக பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் கடைகளில் நிரம்பி வழிந்தன. சூப்பா் மாா்க்கெட்டுகளிலும் அதிக கூட்டம் கூடியது. அதனால் ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மக்கள் பொருள்களை வாங்க கூட்டம் அதிகமாக கூடியதை பயன்படுத்தி காய்கறி, வீட்டு உபயோக பொருள்களின் விலை அதிகரித்தது.

ஏடிஎம் மையங்களில்... ஏடிஎம் மையங்களில் பணம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வங்கி ஏடிஎம் மையங்களில் குவிந்தனா். ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று பணத்தை எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT