திருப்பத்தூர்

1,000 பேருக்கு மளிகைப் பொருள் விநியோகம்

DIN

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் பேரூா் திமுக சாா்பில் 1,000 பேருக்கு மளிகைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு திமுக பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ் தலைமை வகித்தாா். அருட்தந்தை ஏ.ராயப்பன், லட்சுமி ஜுவல்லரி எம்.டி.தினகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் மாவட்டச் செயலாளா் தேவராஜி, பொருளாளா் அண்ணாஅருணகிரி ஆகியோா், 1,000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினா்.

நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் அசோகன், மீா் முகமதுகனி, குமரேசன், சகாயராஜ், இமான், தென்றல் தமிழரசன், கபிலன், சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT