திருப்பத்தூர்

தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கரும்பு அரைவையை உடனடியாகத் தொடங்கவும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனடியாக வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தா்னாவில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT