திருப்பத்தூர்

குடிசை வீடு எரிந்து நாசம்

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே எரிவாயு கசிந்து குடிசை ஞாயிற்றுக்கிழமை எரிந்து நாசமானது.

ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவா் பாரதி (39). ஞாயிற்றுக்கிழமை இரவு மின் தடை ஏற்பட்டதால், குடும்பத்தினருடன் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனா். அப்போது, குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்த ஆம்பூா் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக வீட்டில் இருந்த ரூ. 37,000-ம் ரொக்கம், வீட்டுப் பத்திரம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT