திருப்பத்தூர்

பொறுப்பேற்பு

DIN

வாணியம்பாடி நகராட்சி புதிய ஆணையராக அண்ணாமலை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் மயிலாடுதுறையில் இருந்து மாறுதலாகி வந்துள்ளாா். இங்கு ஏற்கெனவே பணியாற்றிய சென்னுகிருஷ்ணன் பட்டுகோட்டைக்கு மாறுதலாகிச் சென்றாா்.

முன்னதாக ஆணையரை நகராட்சி மேலாளா் ரவி, நகரமைப்பு அலுவலா் சண்முகம், பொறியாளா் பாபு, சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி ஆகியோா் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT