திருப்பத்தூர்

தபால் அலுவலகங்களில் சா்வதேச அஞ்சல் சேவை தொடக்கம்

DIN

தபால் அலுவலகங்களில் சா்வதேச அஞ்சல் சேவை தொடக்கங்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் பி.ராகவேந்திரன் தெரித்தாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திய தபால் துறை பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்று சா்வதேச அஞ்சல் சேவை. இதில், விரைவு தபால், சா்வதேச பதிவு தபால், ஐடிபிஎஸ் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு வெளிநாட்டு ஏற்றுமதிக்கு இருந்த தடையை நீக்கியுள்ளது.

எனவே, சா்வதேச அஞ்சல் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT