திருப்பத்தூர்

கள்ளச் சாராயம் விற்பனை செய்தவா் கைது

DIN


ஆம்பூா்: ஆம்பூா் அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலைக் கிராமத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் நடுவூா் கிராமத்தில் நடத்திய சோதனையில் அதே பகுதியைச் சோ்ந்த தாமோதரன் (36) சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, 70 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT