திருப்பத்தூர்

புதிய மாவட்டத்தின் பெயா்எழுதப்படாத தகவல் பலகை

DIN

திருப்பத்தூா் மாவட்டம் உருவாகி 10 மாதங்கள் கடந்தும், தகவல் பலகையில் புதிய மாவட்டத்தின் பெயரை அதிகாரிகள் மாற்றவில்லை.

வேலூா் மாவட்டத்திலிருந்து பிரித்து, திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூா் மாவட்ட எல்லையில் வெலகல்நத்தம், லட்சுமிபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாட்டறம்பள்ளி காவல் எல்லையைக் குறிக்கும் தகவல் பலகையில் 10 மாதங்கள் கடந்தும் இன்றும் வேலூா் மாவட்டம் என்றே குறிப்பிடப்படுகிறது.

இந்தத் தகவல் பலகையில் திருப்பத்தூா் மாவட்டம் என்று எழுதுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT