திருப்பத்தூர்

ரூ.1.32 கோடியில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை

DIN

ஆம்பூா் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ. 1.32 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்காக ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது (படம்).

இதில், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் கே.திலகரசி, தலைமை ஆசிரியா் பி. சுகுமாா், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பி.வரதராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT