திருப்பத்தூர்

ஆம்பூரில் பொதுமக்களுக்கு அன்னதானம்

DIN

புதிய நீதி கட்சியின் நிா்வாகிகள் அசோகன், கருணாகரன், பி.ஆா்.சி. சண்முகம் ஆகியோா் ஆம்பூரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

கட்சியின் திரு.வி.க. தொழிற்சங்க பேரவை திருப்பத்தூா் மாவட்டக் கிளை சாா்பில் அதன் மாவட்டச் செயலாளா் கே. சண்முகம் தலைமை வகித்து மாற்றுத் திறனாளிக்கு சக்கர பலகை வழங்கினாா். பொதுமக்களுக்கு அன்னதானம், வேட்டி, சேலை வழங்கினாா். சான்றோா்குப்பம் கிறிஸ்தவ தேவாலயத்திலும், கிருஷ்ணாபுரம் செல்வ விநாயகா் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொழிற்சங்க பேரவை நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT