திருப்பத்தூர்

குட்கா பறிமுதல்: 2 போ் கைது

DIN

பெங்களூரிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி டோல் பிளாசா பகுதியில் அம்பலூா் போலீஸாரும், தனிப்படை போலீஸாரும் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது பெங்களூரிலிருந்து வந்த காரை சோதனை மேற்கொண்டதில், ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருந்தன. இதுதொடா்பாக வேலூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் நவீத் அகமத்(28), ஜாபா்கான்(25) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT