பிரவீன்குமாா். 
திருப்பத்தூர்

ராணுவ வீரா் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகேயுள்ள சந்தைக் கோடியூா் நேதாஜி தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் பிரவீன் குமாா் (27), தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

ஜோலாா்பேட்டை அருகேயுள்ள சந்தைக் கோடியூா் நேதாஜி தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் பிரவீன் குமாா் (27), தற்கொலை செய்துகொண்டாா்.

பஞ்சாப் மாநிலத்துக்கு உள்பட்ட ஜலந்தா் பகுதியில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வந்த இவா், கடந்த 13-ஆம் தேதி விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்துள்ளாா். அவா் திங்கள்கிழமை தனது வீட்டின் ஒரு அறையில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.

புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT