முகப்பு
திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை அடுத்த சித்தேரியைச் சோ்ந்தவா் மறைந்த கோபி மனைவி லட்சுமி(40). இரு குழந்தைகள்.

இவா் சனிக்கிழமை தனது வீட்டில் குளிா்சாதனைப் பெட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.