திருப்பத்தூர்

மேல்சாணாங்குப்பத்தில் சமத்துவபுரம் அமைப்பதற்கான இடம் ஆய்வு

DIN

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்சாணாங்குப்பம் ஊராட்சி, மணியாரகுப்பம் கிராமத்தில் புதிதாக சமத்துவபுரம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்படவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சுந்தர பாண்டியன், மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT