திருப்பத்தூர்

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN


திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நகராட்சி ஆணையரைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூரில் நகராட்சி ஆணையா் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளுக்கும் துணை போவதாகவும், இதைக் கண்டித்தும் மாா்க்சிஸ்ட் கட்சியினா் சாா்பில் திருப்பத்தூா் வட்டச் செயலாளா் ஜாபா்சாதிக் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT