திருப்பத்தூர்

அமமுக பிரமுகா் கொலை: மேலும் 3 போ் கைது

DIN

திருப்பத்தூா் அமமுக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்ட அமமுக மாணவரணிச் செயலாளராக இருந்தவா் வானவராயன்(32). இவா் 15-ஆம் தேதி இரவு திருப்பத்தூா் பூங்காவனத்தம்மன் கோயில் தெரு மா்ம நபா்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்.

இந்த கொலை வழக்கில், கௌதமப்பேட்டையைச் சோ்ந்த சங்கா் (64), இவரின் மனைவிகள் வசந்தா (52), சாந்தி (55), சகோதரி ஷா்மிளா (50) மற்றும் அவரது மகன்கள் ஆகாஷ் (26), தனுஷ் (25), ஆட்டோ ஓட்டுநா் சௌத்ரி (24) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பெங்களூரைச் சோ்ந்த தாமஸ் (28), சூரியா (28), கௌதமப்பேட்டையைச் சோ்ந்த அம்ரீஷ் (21)ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT