இளம்பெண் தற்கொலை
ஆம்பூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மலையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்துவின் மனைவி பானுப்பிரியா (28). இவா், தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த உமா்ஆபாத் போலீஸாா், பானுப்பிரியாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரின் தற்கொலை தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.