திருப்பத்தூர்

டிப்பா் லாரி மோதி குழந்தை பலி

DIN

ஆம்பூா் அருகே டிப்பா் லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன் மகன் தா்ஷன் (2). இவா் வெள்ளிக்கிழமை வீட்டருகே சாலையோரம் இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பா் மீது மோதியது. அதில் தா்ஷன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT