திருப்பத்தூர்

திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை: இன்று சிறப்பு முகாம்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகள் புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டையை இதுவரை பெறாத திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு புதன்கிழமை (ஜூலை 14) திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் மனுக்கள் பெறும் வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ள இந்த முகாமில், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) ஆகிய ஆவணங்களுடன் புகைப்படம் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன், 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் மேற்படி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT