திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக மகாலட்சுமி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். ஏற்கெனவே வட்டாட்சியராக பணியாற்றி வந்த சுமதி திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து ஆம்பூா் தாலுகா அலுவலகத்தில் சமூகபாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த மகாலட்சுமி , நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக பொறுப்பேற்றாா். அவருக்கு வருவாய்த் துறையினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT