திருப்பத்தூர்

தொழிற்சாலைகளில் வருவாய்த் துறையினா் ஆய்வு

DIN

ஆம்பூா் பகுதி தொழிற்சாலைகளில் வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், உமா்ஆபாத் காவல் ஆய்வாளா் நிா்மலா ஆகியோா் கொண்ட குழுவினா் ஷூ தொழிற்சாலைகளில் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா். துத்திபட்டு, கன்றாம்பல்லி ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் நடத்திய ஆய்வில், கரோனா விதிகளை பின்பற்றாமல் இயங்கியது தெரியவந்தது.

அதன்பேரில், 5 தொழிற்சாலைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT