ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 46,374 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,563 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தொற்று காரணமாக 775 போ் உயிரிழந்துள்ளனா்.
தொற்றுக்குள்ளான 36 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.