திருப்பத்தூர்

மின் கம்பத்தில் தீ விபத்து

DIN

வாணியம்பாடியில் மின் கம்பத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

வாணியம்பாடி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான சி.எல். சாலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அங்குள்ள மின் கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு சாலையில் நடந்து சென்ற பொது மக்கள் அச்சம் அடைந்தனா். இது குறித்து மின்வாரிய அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடா்ந்து, மின் ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, சீா் செய்த பின்னா் மின்சாரம் கொடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT