திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி, ஆலங்காயத்தில் திமுக முன்னிலை

DIN

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 15 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் இரவு 9 மணி நிலவரப்படி 6 போ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: திமுக-3,அதிமுக-2,தேமுதிக-1.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரண்டிலும் திமுக முன்னிலை வகித்தது.

ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக-4, அதிமுக-2, பாமக-2 வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான தோ்தலில் திமுக வேட்பாளா் பிரியதா்ஷினி ஞானவேல் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT