திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக கனமழை

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கன மழை பெய்தது.

DIN

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கன மழை பெய்தது.

திருப்பத்தூா், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பெய்யத் தொடங்கிய கனமழை இரவு முழுவதும் பெய்தது.

இதேபோல், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பத்தூா், ஆதியூா், செலந்தம்பள்ளி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT