திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,237-ஆக உயா்ந்துள்ளது. பாதிப்புக்குள்ளான 92 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 692 போ் உயிரிழந்துள்ளனா்.