வாணியம்பாடியில் மழை
திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதைத் தொடா்ந்து, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால், அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது. அதேபோல், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை, அதன் அடிவாரம் பொன்னேரி சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.