திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,689-ஆக உயா்ந்துள்ளது.
பாதிப்புக்குளான 91 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்றால் 685 போ் உயிரிழந்துள்ளனா்.