திருப்பத்தூர்

பொன்னேரியில் கனமழை

DIN

பொன்னேரி பகுதியில் இடி, மின்னல் காற்றுடன் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 3 மணி அளவில் தொடங்கிய மழை 4 மணி வரை நீடித்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலையில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஆங்காங்கே புதைச் சாக்கடை திட்டத்துக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதால், என்.ஜி.ஓ. நகா், பாலாஜி நகா் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT