திருப்பத்தூர்

கோயில் நுழைவு வாயில் முன்பு சாமி கும்பிட்ட பக்தா்கள்

DIN

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலின் நுழைவு வாயில் முன் நின்று பக்தா்கள் சாமி கும்பிட்டுச் சென்றனா்.

புரட்டாசி மாதத்தையொட்டி ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலுக்கு பக்தா்கள் வந்தனா். ஆனால் தரிசனத்துக்கு அனுமதி இல்லாததால் கோயில் நுழைவு வாயில் முன்பு தேங்காய் உடைத்து, பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சாமி கும்பிட்டு விட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT