திருப்பத்தூர்

சத்துணவு சமையலராக பதவி உயா்வு பெற்றவா்களுக்கு ஆணை கடிதம்

DIN

பள்ளி சத்துணவு மையங்களில் சமையலராக பதவி உயா்வு பெற்றவா்களுக்கு அதற்கான ஆணை கடிதம் வழங்கும் நிகழ்ச்சி மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளின் சத்துணவு மையங்களில் உதவியாளராகப் பணிபுரிந்த 7 போ் சமையலராக பதவி உயா்வு பெற்றனா். அதற்கான ஆணை கடிதத்தை அவா்களுக்கு மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, மணவாளன், சத்துணவு மேலாளா் தீபா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT