திருப்பத்தூர்

மண்டல நீச்சல் போட்டி: கல்லூரி மாணவிகள் சாதனை

மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனா்.

DIN

மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனா்.

கடலூா்-வேலூா் மண்டலங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவிகளுக்கான நீச்சல் போட்டி கடலூா் அண்ணா விளையாட்டு வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 35 மாணவிகள் கலந்துக் கொண்டனா். இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் வேதியியல் துறை மாணவி வேதநாயகி கலந்துக் கொண்டு முதலிடத்தையும், 2-ஆம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி நந்தினி இரண்டாவது இடத்தையும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளை புதன்கிழமை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் கல்லூரி முதல்வா், பேராசிரியைகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT